Skip to main content

Popular posts from this blog

தினம் ஒரு கதை - நம் விதி - பாவ்லோ கொய்லோ - Daily Story - Destiny - Paulo Coelho

பெருந்தன்மைக்கும், நேர்மைக்கும் பெயர் போன சாமுராய் ஒருவர், ஜென் துறவியிடம் ஆலோசனை கேற்பதற்காக அவரை சந்திக்க சென்றார்.  துறவி தனது தியானத்தில் இருந்து விழித்ததும்,  சாமுராய் கேட்டார், நான் ஏன் என்னை மிகவும் தாழ்ந்தவனாக உணர்கிறேன்? நான் பல முறை மரணத்தை எதிர்கொண்டவன், பலவீனமானவர்களையும் பாதுகாத்துள்ளேன். ஆயினும் கூட, நீங்கள் தியானிப்பதைக் கண்டும், என் வாழ்க்கைக்கு முற்றிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று உணர்கிறேன். - காத்திருங்கள். இன்று என்னைப் பார்க்க வரும் அனைவருடன் , எங்கள் சந்திப்பு முடிந்ததும், நான் தங்களுக்கு பதிலளிப்பேன். சாமுராய் நாள் முழுவதும் கோவில் தோட்டங்களில் உட்கார்ந்தும், மக்கள் ஆலோசனையைத் தேடி உள்ளேயும் வெளியேயும் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தார். அவர்கள் அனைவரையும் துறவி  பொறுமையுடனும், முகத்தில் ஒளிரும் அதே புன்னகையுடனும் ஒரே விதமாக அணுகியதை சாமுராய் கண்டார். இரவுப்பொழுதில், மக்கள் எல்லோரும் சென்றபோது, ​​சாமுராய் துறவியிடம் கோரினார்: - இப்போது தாங்கள் எனக்கு கற்பிக்க இயலுமா? துறவி, அவரை உள்ளே அழைத்து தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார். வானத்தில் முழ...

Vaaname Ellai - Movie Review

வானமே எல்லை  - பாலச்சந்தர் 5  இளைஞர்கள் (3 ஆண்கள்,  2 பெண்கள்) வாழ்க்கையின் (குடும்பம், சமூகம்) மீது ஏற்படும் விரக்தி காரணமாக அந்த சூழ்நிலையை விட்டு விலக, வெறுக்க, தப்பிக்க தனியே வீட்டை விட்டு வருவார்கள், வருகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 பெரும் ஒன்றாக சந்திக்க பிரச்சனை வேறே தவிர, ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட  துரோகம் ஒன்று தான் என்று தெரிய வரும் போது அவர்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுப்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நாள் வரை நாம் அனைவரும் அவரவர் விருப்பம் போல் மகிழ்ச்சியாக இருப்போம் . பிறகு அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என முடிவு எடுப்பார்கள்.. அவர்கள் மரணத்திற்காக தேர்ந்தெடுத்த நாள் வரை மகிழ்ச்சியாக  ஆண், பெண் பாகுபாடின்றி நண்பர்களாக  அவரவருக்கு விருப்பமான விஷயங்களை சொல்லி அதை செயல்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள். நடுவில் ஒருவர் காணமால் போக என்ன நடந்தது, அவர்கள் எடுத்த முடிவு நிறைவேறியதா?  இல்லையா ? என படம் விறுவிறுப்பாக எதிர்பாக்காத இறுதி காட்சியை நோக்கி செல்லும் விதம் நன்று.   ஒரு சமூகம், குடும்பம் எப்ப...

அன்புக்குரியவள் என் அத்தனை ப்ரியத்துக்குரியவள்

இவள் அழகி. சத்தமில்லாமல் வருவாள் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடுவாள். அப்போது யாராவது கோபித்துக் கொண்டாலும், சத்தம் போட்டாலும், அடிக்க வந்தாலும் எதுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நம் கண்களைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விழிகளைப் பார்த்த வண்ணம் இருப்பாள். எவ்வளவு கோபத்தோடு அனுகினாலும் அவளிடம் இருக்கும் ஜென் நிலையை நம்மிடையே செலுத்தி விட்டு செல்வாள். ஒரு நாள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல கெளம்பி கொண்டிருந்த சமயம் வழி விட மறுத்தாள். என் கண்களை நோக்கிய வண்ணம் இருந்ததால், என்ன வேண்டும் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பிஸ்கட் கொடுத்தேன், பிறகு வினவினேன். அதுக்கும் அதே பாவனை. வழி விட மறுத்ததால் கோவப்பட்டேன் அதுக்கும் அதே பாவனை. பிறகு என்னை மீறி சிரித்து விட்டேன். அடுத்த நாள் ஏன் இப்படிச் செய்தாய் என்னாயிற்று நேற்று என, நானும் பக்கத்து வீட்டு தோழி அர்ச்சினியும் இவளை பிளாக் செய்து பேச ஆரம்பித்தோம். தலை தெறிக்க ஓடிவிட்டாள். :)  இவளை கோபத்துடன் பார்ப்பது அரிது. கடந்த வருடம் கருவுற்றிருந்த நிலையில் எப்போதும் சற்று அச்சத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகள் பெற்றதும் எங்கே பிள்ளைகளை ...